பாகிஸ்தான் பெண்ணுக்குச் சென்னையில் இதய அறுவை சிகிச்சை | எல்லை கடந்த மனிதநேயத்திற்குக் குவியும் பாராட்டுகள்…

பாகிஸ்தானைச் சேர்ந்த ஆயிஷா ரஷான் என்ற 19 வயது இளம்பெண்ணுக்கு, சென்னையில் உள்ள மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த 69 வயது இந்திய நோயாளியின் இதயம் சமீபத்தில் பொருத்தப்பட்டுள்ளது.  பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஆயிஷா ராஷன்…

View More பாகிஸ்தான் பெண்ணுக்குச் சென்னையில் இதய அறுவை சிகிச்சை | எல்லை கடந்த மனிதநேயத்திற்குக் குவியும் பாராட்டுகள்…

ஓ.பன்னீர் செல்வம் நலமுடன் இருக்கிறார்- மருத்துவமனை

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நலமுடன் இருப்பதாக எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.  முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி துணை தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டு எம்ஜிஎம் மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து…

View More ஓ.பன்னீர் செல்வம் நலமுடன் இருக்கிறார்- மருத்துவமனை

சண்டிகர் டு சென்னை: 2,500 கி.மீ பயணித்து உயிரைக் காப்பாற்றிய இதயம்!

சண்டிகரில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம் 2,500 கி.மீ பயணித்து சென்னைக்கு கொண்டுவரப்பட்டு இளைஞர் ஒருவருக்கு பொருத்தப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சண்டிகரை சேர்ந்த 45 வயது இளைஞர் ஒருவர் கடந்த 4 ஆம்…

View More சண்டிகர் டு சென்னை: 2,500 கி.மீ பயணித்து உயிரைக் காப்பாற்றிய இதயம்!