எண்ணூர் பக்கிங்காம் கேனல் வழியாக கொசஸ்தலை ஆற்றில் எண்ணெய் படிவம் கலந்துள்ளது. இதனால் அரசு உடனே நடவடிக்கை எடுத்து எண்ணெய் படிவத்தை நீக்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
View More கொசஸ்தலை ஆற்றில் கலந்த எண்ணெய் படிவம் !Kosasthalaiyar River
‘இவர்கள் தெரிந்த முகம் தெரியாத கதை’ – இறால் பிடிப்போரின் பயணம்
கொற்றலை ஆற்றில் இறால் பிடித்து தங்களது வாழ்வாதாரத்தை காத்துவரும் இருளர் இன மீனவ பெண்களின் கோரிக்கைகள் என்ன என்பது பற்றி அவர்களே பகிர்ந்த சுவாரஸ்யங்களை தற்போது பார்க்கலாம். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொசஸ்தலை…
View More ‘இவர்கள் தெரிந்த முகம் தெரியாத கதை’ – இறால் பிடிப்போரின் பயணம்தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தனி குழு அமைக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
ஆந்திர மாநில அரசு தடுப்பணைகள் கட்டுவதை எதிர்த்து திருவள்ளூர் மாவட்டத்தில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக எல்லையான பள்ளிப்பட்டு பேரூராட்சி முன்பு ஆந்திர மாநில அரசு தடுப்பணைகள் கட்டுவதை …
View More தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தனி குழு அமைக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்