‘இவர்கள் தெரிந்த முகம் தெரியாத கதை’ – இறால் பிடிப்போரின் பயணம்
கொற்றலை ஆற்றில் இறால் பிடித்து தங்களது வாழ்வாதாரத்தை காத்துவரும் இருளர் இன மீனவ பெண்களின் கோரிக்கைகள் என்ன என்பது பற்றி அவர்களே பகிர்ந்த சுவாரஸ்யங்களை தற்போது பார்க்கலாம். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொசஸ்தலை...