புதிய தார் சாலையில் வளர்ந்த புல்….பொதுமக்கள் அதிர்ச்சி…

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலையில் புல் வளர்த்து, நகராட்சி நிர்வாகம் அழகு பார்ப்பதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பல்லடம் நகராட்சி தமிழ்நாட்டிலேயே வருவாய் ஈட்டுவதில், 3 வது இடத்தில்…

View More புதிய தார் சாலையில் வளர்ந்த புல்….பொதுமக்கள் அதிர்ச்சி…

திருப்பூரில் ரேசன் கடையில் முறைகேடு செய்த பெண் விற்பனையாளர் பணியிடைநீக்கம்!

திருப்பூரில் ரேசன் கடையில் எடை போடுவதில் முறைகேடு செய்த பெண் விற்பனையாளரை, பணியிடை நீக்கம் செய்து இணை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாநகரத்தில்1,150 ரேஷன் கடைகள் உள்ளன. மாவட்டத்திற்கு உட்பட்ட விஜயாபுரம் பொன் முத்து…

View More திருப்பூரில் ரேசன் கடையில் முறைகேடு செய்த பெண் விற்பனையாளர் பணியிடைநீக்கம்!

பல்லடத்தில் குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்த வழக்கில் தலைமைக் காவலர் பணிநீக்கம்!

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்த வழக்கில், அவிநாசிபாளைய தலைமை காவலர் ஜெகநாதனை, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷாங் சாய் பணிநீக்கம் செய்தார். திருப்பூர் மாவட்டம், பல்லடம் சரக காவல் நிலைய…

View More பல்லடத்தில் குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்த வழக்கில் தலைமைக் காவலர் பணிநீக்கம்!