நாளை குரூப் 1 முதல் நிலைத் தேர்வு – 3.16 லட்சம் பேர் விண்ணப்பம்

குரூப் 1 முதல் நிலை தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், 92 காலி பணியிடங்களுக்கு 3 லட்சத்து 16 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பித்துள்ளனர்.   தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த…

View More நாளை குரூப் 1 முதல் நிலைத் தேர்வு – 3.16 லட்சம் பேர் விண்ணப்பம்

குரூப் 1 தேர்வு – விண்ணப்பிக்க கால அவகாசம் இன்றுடன் நிறைவு

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பதவிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.   துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர்,வணிக வரித்துறை உதவி ஆணையர்,கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர்,ஊரகவளர்சித்துறை துணை இயக்குநர்,மாவட்ட வேலைவாய்ப்பு…

View More குரூப் 1 தேர்வு – விண்ணப்பிக்க கால அவகாசம் இன்றுடன் நிறைவு

குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்ற 41 டிஎஸ்பி-களுக்கு பணி நியமனம்

குரூப்-1 தேர்வில் தேர்ச்சிபெற்று பயிற்சியை நிறைவு செய்திருந்த 41 டிஎஸ்பிக்கள் மத்திய மண்டலங்களில் பணி நியமனம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.   கடந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றிபெற்று டிஎஸ்பிக்களாக…

View More குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்ற 41 டிஎஸ்பி-களுக்கு பணி நியமனம்