வேட்பாளர் ஒப்புதல் படிவங்களை நிரப்பி நாளைக்குள் ஒப்படைக்க வேண்டும்- இபிஎஸ் உத்தரவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தென்னரசுக்கு ஒப்புதல் அளிக்கும் படிவத்தை நிரப்பி பொதுக்குழு உறுப்பினர்கள் நாளைக்குள் ஒப்படைக்க வேண்டும் என இபிஎஸ் உத்தரவிட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் வரக்கூடிய  27ந்தேதி…

View More வேட்பாளர் ஒப்புதல் படிவங்களை நிரப்பி நாளைக்குள் ஒப்படைக்க வேண்டும்- இபிஎஸ் உத்தரவு

ஈரோடு இடைத்தேர்தல்; பாதுகாப்பு பணியில் ஈடுபட துணை ராணுவ படையினர் வருகை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்காக இரண்டு கம்பெனி துணை ராணுவ படையினர் வர உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டில்  நடைபெற உள்ள   சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையர்…

View More ஈரோடு இடைத்தேர்தல்; பாதுகாப்பு பணியில் ஈடுபட துணை ராணுவ படையினர் வருகை

தந்தை வழியில் மகன் அல்ல,மகனின் வழியில் தந்தை – ஈவிகேஎஸ் இளங்கோவன் தேர்தல் பிரச்சாரம்

தந்தையின் வழியில் மகன் என்று தான் கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் மகனின் வழியில் தந்தை செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு…

View More தந்தை வழியில் மகன் அல்ல,மகனின் வழியில் தந்தை – ஈவிகேஎஸ் இளங்கோவன் தேர்தல் பிரச்சாரம்

ஈரோடு இடைத்தேர்தல்; பாஜக வின் நிலைப்பாடு பிப்ரவரி 7ம் தேதி அறிவிக்கப்படும் – அண்ணாமலை

 ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வின் நிலைப்பாடு பிப்ரவரி 7ம் தேதி அறிவிக்கப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக, தேமுதிக, அமமுக, நாம்…

View More ஈரோடு இடைத்தேர்தல்; பாஜக வின் நிலைப்பாடு பிப்ரவரி 7ம் தேதி அறிவிக்கப்படும் – அண்ணாமலை