ரிதன்யா வழக்கு – கணவர் குடும்பத்தினரின் ஜாமின் மனு தள்ளுபடி

திருப்பூர் ரிதன்யா வழக்கில் கணவர் குடும்பத்தாரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

View More ரிதன்யா வழக்கு – கணவர் குடும்பத்தினரின் ஜாமின் மனு தள்ளுபடி

“ரிதன்யாவின் மரணம் திட்டமிட்ட படுகொலை” – சீமான்

ரிதன்யாவின் மரணம் திட்டமிட்ட படுகொலை என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

View More “ரிதன்யாவின் மரணம் திட்டமிட்ட படுகொலை” – சீமான்

திருப்பூர் ரிதன்யா வழக்கு – மாமியார் கைது!

திருமணமான 78 நாட்களில் உயிரை மாய்த்துக்கொண்ட ரிதன்யாவின் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.

View More திருப்பூர் ரிதன்யா வழக்கு – மாமியார் கைது!

விஸ்மயா வழக்கு; கணவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை

விஸ்மயா உயிரிழப்பு  வழக்கில், குற்றவாளியான கிரண் குமாருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.12.5 லட்சம் அபராதம் விதித்து கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரள மாநிலம் கொல்லம் நிலமேல் பகுதியை சேர்ந்தவர் விஸ்மயா. இவர்…

View More விஸ்மயா வழக்கு; கணவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை