திமுகவின் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டும் தேர்தலாக இந்த தேர்தல் அமைய வேண்டும்! – எடப்பாடி பழனிசாமி

திமுகவின் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டும் தேர்தலாக இந்த தேர்தல் அமைய வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,…

View More திமுகவின் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டும் தேர்தலாக இந்த தேர்தல் அமைய வேண்டும்! – எடப்பாடி பழனிசாமி

“ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்ததை நினைத்து, திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது” – அமைச்சர் கடம்பூர் ராஜூ

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்ததை நினைத்து, திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது, என தூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். 2021-ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், தூத்துக்குடியில் நடைபெற்றது.…

View More “ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்ததை நினைத்து, திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது” – அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஊழல் புகார்; திமுக விடுத்துள்ள சவாலை சந்திக்க அதிமுக தயார், அமைச்சர் செங்கோட்டையன்!

ஊழல் புகார் விவகாரத்தில் திமுக விடுத்துள்ள சவாலை சந்திக்க அதிமுக தயக்கம் காட்டாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சென்னை அரும்பாக்கத்தில் மாற்று கட்சியினை சேர்ந்த ஏராளமானோர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி அமைச்சர் செங்கோட்டையன்…

View More ஊழல் புகார்; திமுக விடுத்துள்ள சவாலை சந்திக்க அதிமுக தயார், அமைச்சர் செங்கோட்டையன்!