விதர்பா தனி மாநில கோரிக்கை: முதல்வர் முன்பு கோஷம் எழுப்பிய நபர்களால் பரபரப்பு
விதர்பாவை தனி மாநிலமாக அறிவிக்கக் கோரி மஹாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முன்பு இருவர் கோஷம் எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிர மாநிலத்தைப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை சுதந்திரத்துக்கு முன்பிருந்தே...