அரிக்கொம்பன் யானை நிலவரம்: மனுத்தாரருக்கு ரூ25,000 அபாரதம் விதித்த உச்சநீதிமன்றம்!

அரிக்கொம்பன் யானை தற்போது எந்த இடத்தில் உள்ளது, அதன் நிலவரம் என்ன என்பதை தெரிவிக்க உத்தரவிடக்கோரிய மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. இடுக்கி மாவட்டத்தில் கிராமங்களுக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்திய…

View More அரிக்கொம்பன் யானை நிலவரம்: மனுத்தாரருக்கு ரூ25,000 அபாரதம் விதித்த உச்சநீதிமன்றம்!

அரிக்கொம்பன் யானை தாக்கிய காவலாளி உயிரிழப்பு!

அரிக்கொம்பன் யானை தாக்கி பலத்த காயங்களுடன், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காவலாளி பால்ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கேரளா மாநிலம் மூணாறு பகுதிகளில் 20 பேரை கொன்ற அரிக்கொம்பன் என…

View More அரிக்கொம்பன் யானை தாக்கிய காவலாளி உயிரிழப்பு!

சுருளிபட்டியில் முகாமிட்டுள்ள அரிக்கொம்பன் யானையை பிடிக்க கும்கி யானை கம்பம் வருகை

சுருளிபட்டியில் முகாமிட்டுள்ள அரிக்கொம்பன் யானையை பிடிக்க கும்கி யானை கம்பம் வரவழைக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் மூணாறு பகுதி மக்களை பயமுறுத்தியும், 20 பேரை கொன்ற அரிக்கொம்பன் என அழைக்கபடும் காட்டுயானையின் அட்டகாசம் அதிகரித்ததினால் அச்சமடைந்த…

View More சுருளிபட்டியில் முகாமிட்டுள்ள அரிக்கொம்பன் யானையை பிடிக்க கும்கி யானை கம்பம் வருகை