ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா!

ஆரணி  பெரியார் நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாதவாறு அரசுக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவரை அகற்றக்கோரி, ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில்…

View More ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா!

ஆரணியில் சுட்டெரிக்கும் கோடை வெயில்: தர்பூசணி விற்பனை படுஜோர்!

திருவண்ணாமலையில் கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், தர்பூசணி பழங்கள் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கோடை வெயில் 100 டிகிரியை…

View More ஆரணியில் சுட்டெரிக்கும் கோடை வெயில்: தர்பூசணி விற்பனை படுஜோர்!

வீதிகளில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து ஓடும் அவலம்: நோய் தொற்று பரவும் அபாயம்!!

செய்யாறு பகுதி, தண்டரை கிராமத்தில் கனமழை காரணமாக  வீதிகளில் மழை நீருடன் கழிவுநீர் கலந்து ஓடுவதால், நோய் தொற்று பரவும் அபாயம் நிலவி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஒன்றியத்திற்குட்பட்ட தண்டரை ஊராட்சியில் உள்ள…

View More வீதிகளில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து ஓடும் அவலம்: நோய் தொற்று பரவும் அபாயம்!!