நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 62 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு…
View More கொரோனாவால் 2 லட்சம் பேர் பலி: மத்திய சுகாதாரத் துறை!இந்திய கொரோனா
கொரோனாவை ஒழிக்க மாட்டு சாண குளியலா?
இந்தியர்கள் பலர் கொரோனா வைரஸ் பரவலில் இருந்து தற்காத்துகொள்ள மாட்டு சாணம், கோமியத்தை உடலில் பூசிக்கொள்வது போன்ற நடவடிக்கையில் ஈடுப்படுகிறார்கள். அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாத இதுபோன்ற செயல் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என இந்திய மருத்தவ…
View More கொரோனாவை ஒழிக்க மாட்டு சாண குளியலா?17 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி: மத்திய அரசு
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 26 லட்சத்து 62 ஆயிரத்து 575 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி…
View More 17 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி: மத்திய அரசு