ஆதரவை வாபஸ் பெற்ற சுயேட்சை எம்.எல்.ஏக்கள்: ஹரியானாவில் பெரும்பான்மையை இழந்தது பாஜக அரசு!

ஹரியானாவில் பாஜகவிற்கு ஆதரவளித்த 3 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் வாபஸ் பெற்ற நிலையில், எந்த நேரத்திலும் அங்கு ஆட்சி கவிழும் சூழ்நிலை உருவாகி உள்ளது. மேலும் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.