2.57 lakh people wrote அரசுப் பணிகளில் காலியாக உள்ள பதவிகளை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெற்றது. துணை ஆட்சியர், டி.எஸ்.பி., தீயணைப்பு அலுவலர், வணிகவரித்துறை உதவி ஆணையர் என்று…
View More குரூப் 1 தேர்வு : 2.57 லட்சம் பேர் எழுதினர்Category: செய்திகள்
பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை என்றால் பிரமாண்ட பேரணி…. விவசாய சங்கங்கள் எச்சரிக்கை!
மத்திய அரசுடன் நாளை மறுநாள் நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை எனில், பிரமாண்ட பேரணி நடத்தப்படும் என விவசாய சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த…
View More பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை என்றால் பிரமாண்ட பேரணி…. விவசாய சங்கங்கள் எச்சரிக்கை!கூவம் கரையோரத்தில் குடியிருந்த மக்களுக்கு நகர்ப்புறத்திலே வீடு ஒதுக்குமாறு கோரிக்கை!
கூவம் கரையோரம் குடியிருந்த மக்களை பெரும்பாக்கத்திற்கு குடியமர்ந்தும் உத்தரவை மறுபரிசீலனை செய்யமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி தீவுத்திடல் எதிரே அமைந்துள்ள காந்திநகர் பகுதியில்…
View More கூவம் கரையோரத்தில் குடியிருந்த மக்களுக்கு நகர்ப்புறத்திலே வீடு ஒதுக்குமாறு கோரிக்கை!Arogya setu முதல் Zoom வரை… 2020ம் ஆண்டில் அதிகம் வலம் வந்த வார்த்தைகள்!
2020ம் ஆண்டு சில வார்த்தைகள் உலகம் முழுவதும் உள்ள மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு காரணமாக புதிய புதிய வார்த்தைகள் சில வழக்கத்துக்கு வந்தன. அந்தவகையில் 2020ல் அதிகம் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளை A-…
View More Arogya setu முதல் Zoom வரை… 2020ம் ஆண்டில் அதிகம் வலம் வந்த வார்த்தைகள்!ஆவின் பணியாளர் எழுத்து தேர்வு முடிவு வெளியிட நீதிமன்றம் நிபந்தனை!
மதுரை ஆவினில் எழுத்து தேர்வுக்கான சரியான விடைகளை (Key Answer) வெளியிட்ட பின்பே தேர்வு முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை ஆவினில் காலி பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வின் (Key Answer)வெளியிடவும்,…
View More ஆவின் பணியாளர் எழுத்து தேர்வு முடிவு வெளியிட நீதிமன்றம் நிபந்தனை!பட்டாசு,தீப்பெட்டி ஆலை தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம்!
பட்டாசு மற்றும் தீப்பெட்டி ஆலை தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பட்டாசு மற்றும் தீப்பெட்டி ஆலை தொழிலாளர்களுக்கு தனியே ஒரு அமைப்பு சாரா நலவாரியம் அமைக்கப்படும் என நவம்பர்…
View More பட்டாசு,தீப்பெட்டி ஆலை தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம்!நிர்வாகிகளுடனான ஆலோசனைக்குப் பின் தேர்தல் நிலைப்பாடு குறித்து முடிவு எடுக்கப்படும்: சரத்குமார்
நிர்வாகிகளுடனான ஆலோசனைக்குப் பின்னர் சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவு எடுக்கப்படும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்தார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும்…
View More நிர்வாகிகளுடனான ஆலோசனைக்குப் பின் தேர்தல் நிலைப்பாடு குறித்து முடிவு எடுக்கப்படும்: சரத்குமார்ஸ்டாலினை எதிர்த்து சீமான் போட்டி!
சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிடப்போவதாக நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சின்ன போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில், நம்மாழ்வாரின் ஏழாம் ஆண்டு நினைவு…
View More ஸ்டாலினை எதிர்த்து சீமான் போட்டி!ஐ லவ் யூ தலைவா: பாரதிராஜா
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவில்லை, என அறிவித்ததற்கு பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜா வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ரஜினி அரசியலுக்கு வருவதில் தனக்கு உடன்பாடு இல்லை,…
View More ஐ லவ் யூ தலைவா: பாரதிராஜாதிமுக ஒரு குடும்பத்தின் கட்சியாக மாறிவிட்டது: முதல்வர் பழனிசாமி
திமுக ஒரு குடும்பத்தின் கட்சியாக மாறிவிட்டதாகவும், அதிமுகவில் மட்டுமே உழைப்பவர்களுக்கு மரியாதை என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலுக்காக தனது இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை நாமக்கல் மாவட்டத்திலிருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…
View More திமுக ஒரு குடும்பத்தின் கட்சியாக மாறிவிட்டது: முதல்வர் பழனிசாமி