விவசாயிகள் உடனான 10ம் கட்ட பேச்சுவார்த்தையை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மத்திய அரசு மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் இடையே 9 கட்ட பேச்சுவார்த்தை இதுவரை நடைபெற்றுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இன்று 10ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதனை மத்திய அரசு நாளைக்கு ஒத்திவைத்துள்ளது. விக்யான் பவனில் நாளை மதியம் 2 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.