இந்தியாவில் மீண்டும் பப்ஜி விளையாட்டை அறிமுகம் செய்வதில் சில சிக்கல்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் பப்ஜி கேமிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். காலை, இரவு என நேரம் பாராமல் இளைஞர்கள் பலர் இதனை…
View More சிக்கலில் பப்ஜி; இந்தியாவில் மீண்டும் எப்போது வெளியாகும்?Category: இந்தியா
உள்நாட்டு விமான சேவை; 70 முதல் 80% விமானங்கள் இயங்க மத்திய அரசு அனுமதி!
கொரோனா அச்சுறுத்தலால் குறைக்கப்பட்டிருந்த உள்நாட்டு விமான சேவைகளை 70% முதல் 80% வரை உயர்த்த மத்திய விமானப்போக்குவரத்துத்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக…
View More உள்நாட்டு விமான சேவை; 70 முதல் 80% விமானங்கள் இயங்க மத்திய அரசு அனுமதி!ஆழ்துளை கிணற்றில் விழுந்து 4 வயது சிறுவன் பலி; உ.பியில் நிகழ்ந்த சோகம்!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள புதரா என்ற கிராமத்தில் 4 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக ஆழ்துளை…
View More ஆழ்துளை கிணற்றில் விழுந்து 4 வயது சிறுவன் பலி; உ.பியில் நிகழ்ந்த சோகம்!இந்திய குடியரசு தினவிழாவில் பங்கேற்கும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்!
குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கும்படி இந்தியா விடுத்த அழைப்பை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்றுக் கொண்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் போரிஸ் ஜான்சனுடன் தொலைபேசி வழியே உரையாடியபோது, அடுத்த…
View More இந்திய குடியரசு தினவிழாவில் பங்கேற்கும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்!அனைத்து காவல்நிலைய லாக் அப்களிலும் சிசிடிவி பொருத்த வேண்டும்; உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
நாடு முழுவதும் அனைத்து காவல்நிலையங்களிலும் லாக் அப்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது பஞ்சாப் மாநிலத்தில் காவல் நிலையம் ஒன்றில் கைதி ஒருவர் துன்புறுத்தப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில்…
View More அனைத்து காவல்நிலைய லாக் அப்களிலும் சிசிடிவி பொருத்த வேண்டும்; உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!நியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணையதளத்தில் காணலாம்!
நியூஸ்7 தமிழின் செய்திகள் இனி http://www.news7tamil.live என்ற புதிய இணையதள பக்கத்தில் மட்டுமே அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். கடந்த 6 ஆண்டுகளாக நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி மற்றும் இணையதளங்களில் வெளியாகும் செய்திகள் அனைத்தும் http://www.ns7.tv என்ற…
View More நியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணையதளத்தில் காணலாம்!டெல்லி விவாசாயிகள் போராட்டத்துக்கு சென்ற 82 வயது சமூக செயல்பாட்டாளர் பில்கிஸ் தாதி கைது!
விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க டெல்லி ஹரியானா எல்லைக்கு சென்ற 28 வயதான சமூக செயல்பாட்டாளர் பில்கிஸ் தாதி டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த அண்டு மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு நாடு…
View More டெல்லி விவாசாயிகள் போராட்டத்துக்கு சென்ற 82 வயது சமூக செயல்பாட்டாளர் பில்கிஸ் தாதி கைது!அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து வழங்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை; மத்திய அரசு தகவல்!
நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து வழங்குவது தொடர்பாக எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என மத்திய் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து…
View More அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து வழங்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை; மத்திய அரசு தகவல்!விவசாயிகள் போராட்டம்; கனடா பிரதமரின் கருத்துக்கு மத்திய அரசு கண்டனம்!
இந்தியாவில் நடைபெற்றும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவளிப்பதாக கருத்து தெரிவித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் மசோதாக்களுக்கு…
View More விவசாயிகள் போராட்டம்; கனடா பிரதமரின் கருத்துக்கு மத்திய அரசு கண்டனம்!அமெரிக்க பாடப்புத்தகத்தில் இடம்பிடித்த இந்திய சூழலியல் ஆர்வலரின் கதை!
அஸாமில் தனி ஒருவராக மரங்களை நட்டு தற்போது காட்டையே உருவாக்கியுள்ள ஜாதவ் பெய்ங் என்பவரின் கதை அமெரிக்காவின் ஆறாம் வகுப்பு பாடபுத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. அஸாம் மாநிலத்தில் வசித்து வருபவர் ஜாதவ் பெய்ங். சூழலியல் ஆர்வலரான…
View More அமெரிக்க பாடப்புத்தகத்தில் இடம்பிடித்த இந்திய சூழலியல் ஆர்வலரின் கதை!