அமெரிக்க பாடப்புத்தகத்தில் இடம்பிடித்த இந்திய சூழலியல் ஆர்வலரின் கதை!
அஸாமில் தனி ஒருவராக மரங்களை நட்டு தற்போது காட்டையே உருவாக்கியுள்ள ஜாதவ் பெய்ங் என்பவரின் கதை அமெரிக்காவின் ஆறாம் வகுப்பு பாடபுத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. அஸாம் மாநிலத்தில் வசித்து வருபவர் ஜாதவ் பெய்ங். சூழலியல் ஆர்வலரான...