பெங்களூரு பள்ளி மாணவர்களின் பைகளில் ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள் மற்றும் சிகரெட்டுகள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு: பள்ளிக்கு மாணவர்கள் பள்ளிகலுக்கு செல்போன் கொண்டு வருவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் 8 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களின் பைகளை சோதனை செய்யத் தொடங்கியது. கேஎம்எஸ் (கர்நாடகாவில் பள்ளிகளின் அசோசியேட்டட் மேனேஜ்மென்ட்) பொதுச் செயலாளர் டி சஷி குமார் கிட்டத்தட்ட 80% பள்ளிகளை ஆய்வு செய்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன் பிறகு சில பள்ளிகள், பெற்றோர்-ஆசிரியர் கூட்டங்களைக் கூட்டி, தங்கள் குழந்தைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளன.