திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே பள்ளி மாணவருக்கு வங்கி கணக்கு தொடங்க அலைக்கழிப்பு செய்ததால், வங்கி முன்பு மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்துார் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே ஏலகிரிமலை மங்கலம் பகுதியை சேர்ந்தவர்…
View More திருப்பத்தூரில் பள்ளி மாணவனை அலைக்கழித்த வங்கி மேலாளர்!பமீலா கோஸ்வாமி விவகாரம்; பாஜக தலைவரின் உதவியாளர் சதி செய்வதாக குற்றச்சாட்டு
பாஜக தலைவர் கைலாஷ் விஜய்வர்கியாவின் உதவியாளர் ராகேஷ் சிங் தனக்கு சதி செய்வதாக பமீலா கோஸ்வாமி குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தை சேர்ந்த இளைஞரணிச் செயலாளர் பமீலா கோஸ்வாமி. இவர் கொல்கத்தாவின் நியூ அலிப்பூர் பகுதியில்…
View More பமீலா கோஸ்வாமி விவகாரம்; பாஜக தலைவரின் உதவியாளர் சதி செய்வதாக குற்றச்சாட்டுமாஸ்க்கை மறந்த அதிபரின் மாஸ் செயல்
ஜெர்மன் நாட்டு அதிபர் அங்கெலா மெர்க்கெல் மாஸ்க் அணிய மறந்ததை உணர்ந்ததால் அதிர்ச்சியடைந்து இருக்கையில் இருந்து எழுந்த காட்சி இணையத்தில் வைரலாகிறது. சீனாவில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் கொரோனா பரவத்தொடங்கியது. இதைத்தடுப்பதற்காக…
View More மாஸ்க்கை மறந்த அதிபரின் மாஸ் செயல்பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு; பதிலளிக்க மும்பை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்தது தொடர்பாக பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் மகாராஷ்டிர தகவல் ஆணையத்துக்கு, மும்பை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட குற்றவாளியான இந்தி நடிகர்…
View More பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு; பதிலளிக்க மும்பை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்“கொரோனா ஊரடங்கின்போது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ்” – முதல்வர் அறிவிப்பு
கொரோனா ஊரடங்கின்போது பதிவு செய்யப்பட்ட, 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விதிமீறல் வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தமிழக…
View More “கொரோனா ஊரடங்கின்போது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ்” – முதல்வர் அறிவிப்புசட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதற்கு வரும் 25ம் தேதி முதல் விருப்ப மனு
தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதற்கு வரும் 25ம் தேதி முதல் விருப்ப மனு பெற்றுக்கொள்ளலாம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.…
View More சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதற்கு வரும் 25ம் தேதி முதல் விருப்ப மனுகடலூர் என்கவுண்டர் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
கடலூர் அருகே என்கவுன்ட்டரில் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள சுப்புராயலு நகரைச் சேர்ந்தவர் வீரா என்கிற வீராங்கையன். பிரபல ரவுடியான இவருக்கு…
View More கடலூர் என்கவுண்டர் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு
நடிகர்கள் சிவகார்த்திகேயன், யோகி பாபு உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இயல், இசை, நாடகம் உள்ளிட்ட கலைத்துறையை சேர்ந்த கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் கலைமாமணி விருது வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், தமிழக அரசு கலைமாமணி…
View More தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு“தேமுதிக இருக்கும் கூட்டணியே வெற்றி பெறும்” – பிரேமலதா விஜயகாந்த
வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக எந்தக் கூட்டணியில் உள்ளதோ அந்தக் கூட்டணியே வெற்றி பெற்று ஆட்சி கட்டிலில் அமரும் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது.…
View More “தேமுதிக இருக்கும் கூட்டணியே வெற்றி பெறும்” – பிரேமலதா விஜயகாந்தகடன் வாங்கிய விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் பெயரை பயன்படுத்திய விவகாரம்; இயக்குநர் கஸ்தூரிராஜாவுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை
வாங்கிய கடனை திருப்பித்தரவேண்டும் என நடிகர் தனுஷின் தந்தையான கஸ்தூரி ராஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்ற அறிவுறுத்தியுள்ளது. நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா, சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ராவிடம், 65 லட்சம் ரூபாய்…
View More கடன் வாங்கிய விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் பெயரை பயன்படுத்திய விவகாரம்; இயக்குநர் கஸ்தூரிராஜாவுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை