தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும், என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. இதற்கு…
View More “அதிமுக பாஜக கூட்டணி, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்” – ராஜ்நாத் சிங் நம்பிக்கை“அதிமுகவுக்கு துரோகம் செய்பவர்கள் அரசியலில் முகவரி இல்லாமல் போய் விடுவார்கள்” – முதல்வர் விமர்சனம்
அதிமுகவுக்கு துரோகம் செய்பவர்கள் அரசியலில் முகவரி இல்லாமல் போய் விடுவார்கள், என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கரூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, லைட்ஹவுஸ் ரவுண்டானா அருகே, அதிமுக சார்பில்…
View More “அதிமுகவுக்கு துரோகம் செய்பவர்கள் அரசியலில் முகவரி இல்லாமல் போய் விடுவார்கள்” – முதல்வர் விமர்சனம்கடலூரில் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ள மழை..
கடலூர் மாவட்டத்தில் 1930 ம் ஆண்டிற்கு பிறகு பிப்ரவரி மாதத்தில் பெய்த கனமழை வரலாற்று சாதனை படைத்துள்ளது. வளி மண்டல மேலடுக்கு மேற்கு திசை காற்றின் சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல இடங்களில் இன்று…
View More கடலூரில் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ள மழை..“திருமங்கலத்தில் அமையவுள்ள ரயில்வே மேம்பாலம் தமிழகத்தின் சாதனை வரலாற்றில் இடம் பிடித்துள்ளது” – ஆர். பி உதயகுமார்
இலங்கையில் ராமர் கட்டிய பாலம் இலக்கிய வரலாற்றில் இடம் பிடித்துள்ளது போலவே மதுரை திருமங்கலத்தில் அமையவுள்ள ரயில்வே மேம்பாலம் தமிழகத்தின் சாதனை வரலாற்றில் இடம் பிடித்துள்ளது என அமைச்சர் ஆர். பி உதயகுமார் தெரிவித்தார்.…
View More “திருமங்கலத்தில் அமையவுள்ள ரயில்வே மேம்பாலம் தமிழகத்தின் சாதனை வரலாற்றில் இடம் பிடித்துள்ளது” – ஆர். பி உதயகுமார்“அப்துல்காலமை குடியரசுத்தலைவர் ஆக்கியதில் மோடியின் பங்கு அளப்பறியது” – மகாராஷ்டிரா பாஜக தலைவர்
மகாராஷ்டிரா பாஜக தலைவர் பாட்டீல், நரேந்திர மோடி தான் ஏபிஜே அப்துல் கலாமை இந்தியாவின் ஜனாதிபதியாக ஆக்க மத்திய அரசிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மகாராஷ்டிரா புனேவில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த…
View More “அப்துல்காலமை குடியரசுத்தலைவர் ஆக்கியதில் மோடியின் பங்கு அளப்பறியது” – மகாராஷ்டிரா பாஜக தலைவர்காதலனின் பிரிவை தாங்க முடியாத பள்ளி மாணவி தூக்கிட்டு உயிரிழப்பு !
காதலனின் பிரிவை தாங்க முடியாத பள்ளி மாணவி கடிதம் எழுதிவைத்துவிட்டு வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் வசித்து வருபவர் பஞ்சவர்ணம். இவரது கணவர்…
View More காதலனின் பிரிவை தாங்க முடியாத பள்ளி மாணவி தூக்கிட்டு உயிரிழப்பு !பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த காவல்துறையில் இணைந்து பணியாற்ற இளம்பெண் விருப்பம்
பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், நாட்டிற்காக சேவை செய்யவும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையில் இணைந்து பணியாற்ற விரும்புதாக இளம்பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசு…
View More பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த காவல்துறையில் இணைந்து பணியாற்ற இளம்பெண் விருப்பம்முறைகேடாக பெண்களுக்கு கருக்கலைப்பு செய்து வந்த போலி மருத்துவர் கைது
தெலங்கானா மாநிலத்தில் முறைகேடாக பெண்களுக்கு கருக்கலைப்பு செய்து வந்த போலி மருத்துவர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தெலங்கானா மாநிலம் மகாபூபாபாத் மாவட்டம் வவிலாலா கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனியார்…
View More முறைகேடாக பெண்களுக்கு கருக்கலைப்பு செய்து வந்த போலி மருத்துவர் கைது“பெட்ரோல் டீசல் மீதான மாநில வரியை தமிழக அரசு குறைக்க வாய்ப்பே இல்லை” – அமைச்சர் பாண்டியராஜன்
பெட்ரோல் டீசல் மீதான மாநில வரியால் தமிழகத்திற்க்கு பெரும் வருவாய் கிடைப்பதால், விலையைக் குறைக்க வாய்ப்பே இல்லை என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பெட்ரோல், டீசலின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்றைய…
View More “பெட்ரோல் டீசல் மீதான மாநில வரியை தமிழக அரசு குறைக்க வாய்ப்பே இல்லை” – அமைச்சர் பாண்டியராஜன்பாடப்புத்தகத்தில் புரோகிதர் போல் சித்தரிக்கப்பட்ட திருவள்ளுவர்; அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு
சிபிஎஸ்இ 8ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் திருவள்ளுவரை புரோகிதர் போல் சித்தரிக்கப்பட்டுள்ளதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வெண்ணிற உடை, நீண்ட தாடி, ஒரு கையில் எழுத்தாணி மறு கையில் எழுத்தாணியுடன் அமர்ந்திருக்கும்…
View More பாடப்புத்தகத்தில் புரோகிதர் போல் சித்தரிக்கப்பட்ட திருவள்ளுவர்; அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு