நடிகையை கொன்ற தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் புட்காம் பகுதியில் டிவி நடிகை அம்ரீன் பட் கடந்த புதன்கிழமை சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், அவரை கொலை செய்த 2 தீவிரவாதிகள் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்டனர். காஷ்மீர் ஐஜி விஜய் குமார், செய்தியாளர்களிடம் இதனை…

View More நடிகையை கொன்ற தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

புக்கர் பரிசு வென்ற இந்திய எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ

இலக்கியத்திற்காக வழங்கப்படும் உலகப் புகழ்பெற்ற விருதான புக்கர் விருதை முதல்முறையாக இந்திய எழுத்தாளரான கீதாஞ்சலி ஸ்ரீ பெற்றுள்ளார். ஆங்கிலத்தில் எழுதப்படும் சிறந்த புதினத்திற்கு ஆண்டுதோறும் புக்கர் பரிசு வழங்கப்படுகிறது. சுமார் ரூ. 50 லட்சம்…

View More புக்கர் பரிசு வென்ற இந்திய எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ

குடும்ப கட்சிகள் ஜனநாயகத்துக்கும் இளைஞர்களுக்கும் எதிரானவை: பிரதமர் மோடி

குடும்ப கட்சிகள்தான் நாட்டின் ஜனநாயகத்துக்கும் இளைஞர்களுக்கும் மிகப் பெரிய எதிரி என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் பாஜக தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், குடும்ப அரசியல் கட்சிகள் எவ்வாறு…

View More குடும்ப கட்சிகள் ஜனநாயகத்துக்கும் இளைஞர்களுக்கும் எதிரானவை: பிரதமர் மோடி

கொழும்பு வன்முறை – மகிந்த ராஜபக்சவின் வாக்குமூலம் பதிவு

இலங்கை தலைநகர் கொழும்பில் கடந்த 9ம் தேதி நிகழ்ந்த வன்முறை தொடர்பாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டு மக்கள்…

View More கொழும்பு வன்முறை – மகிந்த ராஜபக்சவின் வாக்குமூலம் பதிவு

பாகிஸ்தான் அரசுக்கு இம்ரான் கான் 6 நாள் கெடு

பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடத்துவதற்கான தேதியை இன்னும் 6 நாட்களில் அரசு அறிவிக்க வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கெடு விதித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமராக கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக…

View More பாகிஸ்தான் அரசுக்கு இம்ரான் கான் 6 நாள் கெடு

ராம ராஜ்ஜியம் அமைக்கப்படும்போது உருது மொழிக்கு தடை விதிக்கப்படும்: தெலங்கானா பாஜக

நாட்டில் ராம ராஜ்ஜியம் அமைக்கப்படும்போது உருது மொழிக்கு முழுமையான தடை விதிக்கப்படும் என்று தெலங்கானா பாஜக தலைநகர் பண்டி சஞ்சய் குமார் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானாவின் கரிம்நகரில் நடைபெற்ற இந்து ஒற்றுமை…

View More ராம ராஜ்ஜியம் அமைக்கப்படும்போது உருது மொழிக்கு தடை விதிக்கப்படும்: தெலங்கானா பாஜக

ஆப்கனில் மீண்டும் விமான சேவை – ஐக்கிய அரபு அமீரகத்துடன் ஒப்பந்தம்

ஆப்கனிஸ்தானில் விமான சேவையை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ள தாலிபான் ஆட்சியாளர்கள், இது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரக நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். ஆப்கனிஸ்தானின் ஆட்சிப் பொறுப்பை தாலிபான்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் தங்கள்…

View More ஆப்கனில் மீண்டும் விமான சேவை – ஐக்கிய அரபு அமீரகத்துடன் ஒப்பந்தம்

இம்ரான் கான் பேரணி – இஸ்லாமாபாத்தில் பதற்றம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நடத்தி வரும் பேரணி காரணமாக தலைநகர் இஸ்லாமாபாத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமராக கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த இம்ரான் கான், கடந்த மாதம்…

View More இம்ரான் கான் பேரணி – இஸ்லாமாபாத்தில் பதற்றம்

குடியரசுத் தலைவர் தேர்தல் – ஜேடியு ஆதரவு யாருக்கு?

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதவிக் காலம் வரும் ஜூலை மாதத்தில் முடிவுக்கு வர உள்ளதை அடுத்து, அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்ற கேள்வி மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதேபோல், மத்தியில் ஆளும்…

View More குடியரசுத் தலைவர் தேர்தல் – ஜேடியு ஆதரவு யாருக்கு?

கபில் சிபலும் சமாஜ்வாதி கட்சியும்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த கபில் சிபல் தற்போது அக்கட்சியில் இருந்து விலகி, சமாஜ்வாதி கட்சியின் ஆதரவுடன் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். இதன் பின்னணி என்ன? அவருக்கும்…

View More கபில் சிபலும் சமாஜ்வாதி கட்சியும்