சரிவிலிருந்து மீண்டு வரும் அதானி குழும பங்குகள்: காரணம் என்ன?

அதானி குழும விவகாரங்கள் நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்பிக் கொண்டிருக்க பங்குச் சந்தையில் அந்த குழும நிறுவனங்கள் சரிவிலிருந்து படிப்படியாக மீண்டு வருகின்றன. குறிப்பாக இன்று (பிப்ரவரி 8)  அதானி குழுமத்தில் அடங்கியுள்ள பெரும்பாலான நிறுவனங்களுக்கு…

View More சரிவிலிருந்து மீண்டு வரும் அதானி குழும பங்குகள்: காரணம் என்ன?

ஓ.பி.எஸ்., டிடிவி தினகரன் எடுத்த முடிவு எதனால்?…வேட்பாளர்கள் வாபஸ் பின்னணி என்ன?

8 முனைப் போட்டியை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் களம்,  பல்வேறு அதிரடி திருப்பங்களுக்கு பின்னர் தற்போது 4 முனைப் போட்டியாக சுருங்கியுள்ளது. தங்களது வேட்பாளரை வாபஸ் பெறுவதாக…

View More ஓ.பி.எஸ்., டிடிவி தினகரன் எடுத்த முடிவு எதனால்?…வேட்பாளர்கள் வாபஸ் பின்னணி என்ன?

ஜூலை 11ந்தேதி அதிமுக பொதுக்குழு: தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் எழுப்பிய அந்த கேள்வி….

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தொடர்பாக இபிஎஸ் தாக்கல் செய்த இடையீட்டு மனு மீது இன்று நடைபெற்ற விசாரணையின்போது,  கடந்த ஆண்டு ஜூலை 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தொடர்பாகவும் முக்கிய கேள்வி…

View More ஜூலை 11ந்தேதி அதிமுக பொதுக்குழு: தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் எழுப்பிய அந்த கேள்வி….

ஈரோடு கிழக்கில் இரட்டை இலை யாருக்கு?-உச்சநீதிமன்றம் சொன்ன புதிய தீர்வு

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் யார் என்கிற விவகாரத்தில் புதிய தீர்வு ஒன்றை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. ஓபிஎஸ் தரப்பையும்  உள்ளடக்கிய பொதுக்குழுவின் முடிவின்படி அதிமுக வேட்பாளரை தேர்ந்தெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

View More ஈரோடு கிழக்கில் இரட்டை இலை யாருக்கு?-உச்சநீதிமன்றம் சொன்ன புதிய தீர்வு

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: இபிஎஸ் இடையீட்டு மனுவிற்கு தேர்தல் ஆணையம் அளித்த விளக்கம் என்ன?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்கும் விவகாரத்தில் தமது கையெழுத்தை ஏற்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனுவிற்கு தேர்தல் ஆணையம்…

View More ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: இபிஎஸ் இடையீட்டு மனுவிற்கு தேர்தல் ஆணையம் அளித்த விளக்கம் என்ன?

மத்திய பட்ஜெட்: முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2023-2024ம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னவென்று பார்ப்போம்.  1. புதிய தனிநபர் வருமான வரி திட்டத்தில்…

View More மத்திய பட்ஜெட்: முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

மத்திய பட்ஜெட்- ஒரு ரூபாயில் வரவு-செலவு விபரம்

நாட்டின் வரவு செலவு குறித்து 2023-2024ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள விபரங்கள் குறித்து பார்ப்போம். ஒரு ரூபாயில் வரவு நாட்டின் வருவாயில் ஒரு ரூபாயில் வருமான வரி மூலம் 15  காசுகள் பெறப்படுகின்றன.…

View More மத்திய பட்ஜெட்- ஒரு ரூபாயில் வரவு-செலவு விபரம்

புதிய தனி நபர் வருமான வரி திட்டத்தில் 7 லட்சம் வரை வரி தள்ளுபடி

புதிய தனி நபர் வருமான வரி திட்டத்தின் கீழ் வரி செலுத்துபவர்களுக்கு 7 லட்ச  ரூபாய் வரை வருமான வரி கிடையாது என நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் அறிவித்துள்ளார்.  2023- 2024ம் ஆண்டுக்கான நிதி…

View More புதிய தனி நபர் வருமான வரி திட்டத்தில் 7 லட்சம் வரை வரி தள்ளுபடி

வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க சிறப்பு நிதி

வேளாண் துறையில் இளைஞர்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்க ஊக்குவிக்கும் வகையில் புதிதாக ஊக்க நிதி ஏற்படுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.  2023- 2024ம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை…

View More வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க சிறப்பு நிதி

பிரகாசமான நட்சத்திரமாக இந்திய பொருளாதாரம் விளங்குகிறது- பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் பேச்சு

பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே 2023-2024ம் நிதி ஆண்டுக்கான மத்திய நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தொடர்ச்சியாக 5வது முறையாக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட் இது. அடுத்த…

View More பிரகாசமான நட்சத்திரமாக இந்திய பொருளாதாரம் விளங்குகிறது- பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் பேச்சு