திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பதவி இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
கூத்தாநல்லூர் நகராட்சி தலைவர் பதவி மற்றும் பவானி, புளியங்குடி, அதிராம்பட்டிணம், போடிநாயக்கனூர் நகராட்சி துணை தலைவர்கள் பதவிகளும் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், வத்திராயிருப்பு, பூதப்பாண்டி, சிவகிரி, புலியூர் ஆகிய பேரூராட்சி தலைவர் பதவிகள் மற்றும் கூத்தைப்பார், ஊத்துக்குளி, மேலசொக்கநாதபுரம், கீரமங்கலம், சேத்தூர், ஜம்பை ஆகிய பேரூராட்சி துணை தலைவர்கள் பதவிகளும் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.