“சீமானும், வருண் குமார் ஐபிஎஸும் பொது வெளியில் விவாதம் செய்வது நல்லதல்ல” என மக்களவை எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். காரைக்குடியில் எம்பி கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; அண்ணா…
View More “அரசியல் தலைவரும், ஐபிஎஸ் அதிகாரியும் பொதுவெளியில் விவாதம் செய்வது நல்லதல்ல” – கார்த்தி சிதம்பரம்!Varunkumar IPS
“இணையவழி ஆபாச தாக்குதல் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!” – புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி.வந்திதா பாண்டேக்கு எம்.பி.கனிமொழி ஆதரவு!
புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டேக்கு எம்.பி. கனிமொழி ஆதரவு தெரிவித்திருப்பதோடு, இணையவழி ஆபாச தாக்குதல் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக வருண்குமார் ஐ.பி.எஸ் பொறுப்பு…
View More “இணையவழி ஆபாச தாக்குதல் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!” – புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி.வந்திதா பாண்டேக்கு எம்.பி.கனிமொழி ஆதரவு!“X தளத்திலிருந்து தற்காலிகமாக விலகுகிறேன்” – வருண்குமார் ஐபிஎஸ் அறிவிப்பு!
எக்ஸ் சமூக வலைத்தளத்திலிருந்து தானும், தனது மனைவியும் தற்காலிகமாக வெளியேறுவதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தெரிவித்துள்ளார். அண்மையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காவல்துறை குறித்து விமர்சித்து பேசியிருந்தார்.…
View More “X தளத்திலிருந்து தற்காலிகமாக விலகுகிறேன்” – வருண்குமார் ஐபிஎஸ் அறிவிப்பு!