நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான அரசியல் சாசன திருத்த மசோதா, மக்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கை நீண்ட காலமாக நிலுவையில்…
View More பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் – மக்களவையில் மசோதா நிறைவேற்றம்TribalCommunity
தடைகற்களை படிகற்களாக்கிய…இருளர் சமூகத்தின் முதல் பெண் வழக்கறிஞர் காளியம்மாள் கதை
மலைக்காடுகளின் நடுவே வாழ்ந்து அரசுப்பள்ளிக்கு நடந்தே சென்று கல்வி கற்று இருளர் இன சமூகத்தின் முதல் பெண் வழக்கறிஞராகியுள்ளார் காளியம்மாள். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தமிழக கேரள எல்லையில் மலை முகடுகளுக்கு…
View More தடைகற்களை படிகற்களாக்கிய…இருளர் சமூகத்தின் முதல் பெண் வழக்கறிஞர் காளியம்மாள் கதை