தடைகற்களை படிகற்களாக்கிய…இருளர் சமூகத்தின் முதல் பெண் வழக்கறிஞர் காளியம்மாள் கதை

மலைக்காடுகளின் நடுவே வாழ்ந்து அரசுப்பள்ளிக்கு நடந்தே சென்று கல்வி கற்று இருளர் இன சமூகத்தின் முதல் பெண் வழக்கறிஞராகியுள்ளார் காளியம்மாள். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தமிழக கேரள எல்லையில் மலை முகடுகளுக்கு…

View More தடைகற்களை படிகற்களாக்கிய…இருளர் சமூகத்தின் முதல் பெண் வழக்கறிஞர் காளியம்மாள் கதை

42 ஆண்டுகள் கழித்து சந்தித்த ஆசிரியர்கள் – மாணவர்கள்; நெகிழ்ச்சி தருணம்

மேட்டுப்பாளையம் அரசு உதவிபெறும் பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் 42 ஆண்டுகள் கழித்து சந்தித்த ஆசிரியர்களின் காலில் விழுந்து முன்னாள் மாணவர்கள் வணங்கிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஜி.எம்.ஆர்.சி…

View More 42 ஆண்டுகள் கழித்து சந்தித்த ஆசிரியர்கள் – மாணவர்கள்; நெகிழ்ச்சி தருணம்