கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற புதிதாக விண்ணப்பிக்கலாமா? வழிமுறை என்ன?

கலைஞர் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற இதுவரை விண்ணப்பம் செய்யாத தகுதியுள்ள பயனாளிகள் இணைய சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்…

View More கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற புதிதாக விண்ணப்பிக்கலாமா? வழிமுறை என்ன?

கலைஞர் மகளிர் உரிமை தொகை: வங்கிக் கணக்குகளில் ரூ.1000 செலுத்தும் பணி தொடக்கம் – மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் நாளை தொடங்கப்படவுள்ள நிலையில், தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் படிப்படியாக ரூ.1000 செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கையில்…

View More கலைஞர் மகளிர் உரிமை தொகை: வங்கிக் கணக்குகளில் ரூ.1000 செலுத்தும் பணி தொடக்கம் – மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!

மகளிர் உரிமைத் தொகை: நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களை மேல்முறையீடு செய்யும் வழிமுறைகள் – அரசு விளக்கம்..!

மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் மேல்முறையீடு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு…

View More மகளிர் உரிமைத் தொகை: நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களை மேல்முறையீடு செய்யும் வழிமுறைகள் – அரசு விளக்கம்..!

மகளிர் உரிமைத் தொகை: தேர்வு செய்யப்பட்டவர்கள் வங்கி கணக்கிற்கு ரூ.1 அனுப்பி சோதனை…!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தேர்வானவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு ஆயிரம் ரூபாய் அனுப்புவதற்கு முன்பாக ஒரு ரூபாயை அனுப்பி பரிசோதிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.  தமிழ்நாடு முழுவதும் மகளிர் உரிமை தொகை திட்டம்…

View More மகளிர் உரிமைத் தொகை: தேர்வு செய்யப்பட்டவர்கள் வங்கி கணக்கிற்கு ரூ.1 அனுப்பி சோதனை…!

மகளிர் உரிமை திட்டம் இதுவரை 1.63 கோடி பேர் விண்ணப்பம்: ஆகஸ்ட் இறுதிக்குள் பரிசீலனை!

தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் இதுவரை 1.55 கோடி பெண்கள் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.  தமிழ்நாடு முழுவதும் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது.…

View More மகளிர் உரிமை திட்டம் இதுவரை 1.63 கோடி பேர் விண்ணப்பம்: ஆகஸ்ட் இறுதிக்குள் பரிசீலனை!

மகளிர் உரிமை திட்டம் 1 கோடியே 54 லட்சம் பேர் விண்ணப்பம் – பதிவு செய்யாதவர்களுக்காக இன்று முதல் 3 நாட்கள் சிறப்பு முகாம்..!

மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 54 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த திட்டத்தில் பதிவு செய்யாதவர்களுக்காக இன்று முதல் 3 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும்…

View More மகளிர் உரிமை திட்டம் 1 கோடியே 54 லட்சம் பேர் விண்ணப்பம் – பதிவு செய்யாதவர்களுக்காக இன்று முதல் 3 நாட்கள் சிறப்பு முகாம்..!

மகளிர் உரிமை தொகை திட்டம் – விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மேலும் 3 நாட்கள் சிறப்பு முகாம்!

மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், இதுவரை 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும், விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மேலும் மூன்று நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.   தமிழ்நாடு முழுவதும் மகளிர் உரிமை…

View More மகளிர் உரிமை தொகை திட்டம் – விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மேலும் 3 நாட்கள் சிறப்பு முகாம்!

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் – ஓய்வூதியம் பெறுவோர் குடும்பத்தில் உள்ள பெண்களும் விண்ணப்பிக்கலாம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் மற்றும் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ஆகஸ்ட் 18,19,20 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது…

View More கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் – ஓய்வூதியம் பெறுவோர் குடும்பத்தில் உள்ள பெண்களும் விண்ணப்பிக்கலாம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

மகளிர் உரிமை தொகை திட்டம் – விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு முகாம்!

மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், இதுவரை 74.9 லட்சம் விண்ணப்பங்களின் விவரங்கள் கணினியில் பதிவேற்றப்பட்டுள்ளதாகவும், விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர்…

View More மகளிர் உரிமை தொகை திட்டம் – விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு முகாம்!