பள்ளிகளில் கோடை கால பயிற்சி வகுப்புகள் நடத்த தடை… மீறினால் கடும் நடவடிக்கை – மதுரை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

“கோடைகால விடுமுறை நாட்களில் கோடைகால பயிற்சி வகுப்புகள், சிறப்பு வகுப்புகள் என எவ்வித நிகழ்வுகளின் பெயரிலும் பள்ளி குழந்தைகளை பள்ளிக்கு வரவழைக்கக் கூடாது. மீறினால் பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என மாவட்ட ஆட்சியர் சங்கீதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

View More பள்ளிகளில் கோடை கால பயிற்சி வகுப்புகள் நடத்த தடை… மீறினால் கடும் நடவடிக்கை – மதுரை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – நேற்று ஒரே நாளில் 90 ஆயிரம் பேர் தரிசனம்..!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரே நாளில் 90 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளனர். கோடை விடுமுறை விடப்பட்டதிலிருந்து மக்கள் குடும்பத்துடன் சுற்றுலா தளங்களுக்கும், கோயில்களுக்கும் படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் அனைத்து சுற்றுலா தளங்களிலும் …

View More திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – நேற்று ஒரே நாளில் 90 ஆயிரம் பேர் தரிசனம்..!

திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசனம் – 24 மணிநேரம் காத்திருத்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில்  24 மணி நேரம் காத்திருந்து,  பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோடை விடுமுறை விடப்பட்டதிலிருந்து மக்கள் குடும்பத்துடன் சுற்றுலா தளங்களுக்கும், கோயில்களுக்கும் படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் அனைத்து சுற்றுலா…

View More திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசனம் – 24 மணிநேரம் காத்திருத்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் – 18 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் !

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள், தர்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.  கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் மக்கள் குடும்பத்துடன் சுற்றுலா தளங்களுக்கும், கோயில்களுக்கும் படையெடுக்க…

View More திருப்பதி ஏழுமலையான் கோயில் – 18 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் !