சூடானில் ஏற்பட்ட பயங்கர மோதலில் பலி எண்ணிக்கை 200ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1800 பேர் காயமடைந்துள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை அகற்றி விட்டு, ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. …
View More சூடானில் பயங்கர மோதல் : பலி எண்ணிக்கை 200ஆக உயர்வுSudan
பெல்ட்டில் தங்கம் கடத்த முயற்சி; சிக்கியது எப்படி?
மும்பை விமான நிலையத்தில் பெல்டில் வைத்து 12 கிலோ தங்கம் கடத்த முயன்ற சூடான் பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து தங்கத்தை பறிமுதல் செய்தனர். மும்பை விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை…
View More பெல்ட்டில் தங்கம் கடத்த முயற்சி; சிக்கியது எப்படி?