கள்ளக்குறிச்சி வழக்கு; நீதிமன்ற நெறிமுறைகளை மீறிய தீர்ப்பு- சிபிஎம்

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரம்பு மீறியதாக உள்ளது என சிபிஐ (எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் நீதிமன்ற நெறிமுறைகளை மீறி உயர்நீதிமன்ற தீர்ப்பளித்து…

View More கள்ளக்குறிச்சி வழக்கு; நீதிமன்ற நெறிமுறைகளை மீறிய தீர்ப்பு- சிபிஎம்

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு விவகாரம் : நீதியை பெற்றுத்தர துணை நிற்போம் – சீமான்

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் நீதியை பெற்றுதர அவரது பெற்றோருக்கு துணைநிற்போம் என சீமான் தெரிவித்துள்ளார்.   கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில்…

View More கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு விவகாரம் : நீதியை பெற்றுத்தர துணை நிற்போம் – சீமான்