தோனிக்கு இந்த தொடர் சற்று கடினமாகத்தான் இருக்கும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
View More தோனி, கோலி மற்றும் ரோகித்-திற்கு இந்த ஐபிஎல் தொடர் எப்படி இருக்கும்.? – முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கணிப்பு…!rohith sharma
கொரோனாவிலிருந்து மீண்டு வந்த ரோகித்!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில், அவர் கொரோனாவிலிருந்து மீண்டு வந்துள்ளார். இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய…
View More கொரோனாவிலிருந்து மீண்டு வந்த ரோகித்!கைகொடுத்த மும்பை: பிளே ஆஃப் சுற்றில் பெங்களூர்
டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றதையடுத்து, ஆர்சிபி அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பரபரப்பான ஐபிஎல் போட்டியில் நேற்று டெல்லி மற்றும் மும்பை அணிகள் மோதின.…
View More கைகொடுத்த மும்பை: பிளே ஆஃப் சுற்றில் பெங்களூர்