வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றவர்கள் தகுதிச் சான்றிதழ் பெற எப்போது முதல் விண்ணப்பிக்கலாம்?

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற இந்திய மாணவர்கள் தகுதிச் சான்றிதழ் பெறுவதற்கு இன்று (மார்ச்.5) முதல் ஏப்.30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவித்துள்ளது.  இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்…

View More வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றவர்கள் தகுதிச் சான்றிதழ் பெற எப்போது முதல் விண்ணப்பிக்கலாம்?

வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தற்காலிக பதிவு உரிமம்!

வெளிநாட்டு மருத்துவர்கள் இந்தியாவில் சேவையாற்றுவதற்கான தற்காலிகமாக பதிவு உரிமத்தை பெறுவது தொடர்பான வழிகாட்டுதல்களை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்தியாவிலும்,  வெளிநாடுகளிலும் மருத்துவம் பயிலும் இந்தியர்கள்,  பல்வேறு மாநிலங்களில் மருத்துவ சேவையாற்ற சம்பந்தப்பட்ட மருத்துவ…

View More வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தற்காலிக பதிவு உரிமம்!

நாடு முழுவதும் 50 புதிய மருத்துவ கல்லூரிகள் – தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!

நாடு முழுவதும் 50 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கி மருத்துவ படிப்பிற்கு கூடுதலாக 8,195 இளங்கலை இடங்களை ஒதுக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் 50 மருத்துவ…

View More நாடு முழுவதும் 50 புதிய மருத்துவ கல்லூரிகள் – தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!