என்எல்சிக்கு நிலம் எடுக்கும் அரசை உழவர்கள் மன்னிக்க மாட்டார்கள் – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

விளைந்த பயிர்களை அழித்து என்எல்சிக்கு நிலம் எடுக்கும் அரசை உழவர்கள் மன்னிக்க மாட்டார்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ளாள் அறிக்கையில் கூறியிருப்பதாவது;…

View More என்எல்சிக்கு நிலம் எடுக்கும் அரசை உழவர்கள் மன்னிக்க மாட்டார்கள் – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

என்எல்சி-க்கு எதிர்ப்பு; போராட்ட நோக்கில் வருவோர் கைது செய்யப்படுவார்கள்- டிஐஜி ஜியாவுல் ஹக்

விழுப்புரம் பகுதிக்கு போராட்ட நோக்கில் வருவோர் கைது செய்யப்படுவர் என டிஐஜி ஜியாவுல் ஹக் எச்சரித்துள்ளார்.  நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிகளுக்காக வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி,கத்தாழை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட…

View More என்எல்சி-க்கு எதிர்ப்பு; போராட்ட நோக்கில் வருவோர் கைது செய்யப்படுவார்கள்- டிஐஜி ஜியாவுல் ஹக்