டிசம்பருக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு

டிசம்பர் மாதத்திற்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை மேற் கொண்டு வருவதாக நகர்ப்புற நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கொரோனா…

View More டிசம்பருக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு

“உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்”

உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் முடிவெடுப்பார் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில்…

View More “உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்”

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு!

உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் தொடர்பான சட்டத்திருத்த முன்வடிவை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தாக்கல்…

View More உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு!