ஓசூரை தமிழ்நாட்டின் சிலிக்கான் வேலியாக(Valley) மாற்றும் திட்டம் செல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் இயங்கி வரும் தகவல் தொழில்நுட்பத்துறைக்கு சொந்தமான இ-சேவை மையங்கள் மற்றும் அரசு கேபிள் டிவி மையங்களில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து, தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவன பிரதிநிதிகளுடன் அமைச்சர் ஆலோசனை…
View More ஓசூரை தமிழ்நாட்டின் சிலிக்கான் வேலியாக (Valley) மாற்ற திட்டம்: அமைச்சர் மனோ தங்கராஜ்Mano Thangaraj
அதிக முதலீடுகளை ஈர்க்க புதிய கொள்கை திட்டம்: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
அதிக முதலீடுகளை ஈர்க்க புதிய கொள்கை திட்டம் வகுக்கப்படும் என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். கோவை விளாங்குறிச்சியில் உள்ள டைடல் பார்க் வளாகத்தில், புதிதாகக் கட்டப்பட்டு வரும் சிறப்பு…
View More அதிக முதலீடுகளை ஈர்க்க புதிய கொள்கை திட்டம்: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்‘ஒன்றிய அரசு’ என அழைப்பது ஏன்? மனோ தங்கராஜ்
திராவிட இயக்கத்தின் கொள்கை அடிப்படையில்தான் ஒன்றிய அரசு என அழைக்கப்படுவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மத்திய அரசை…
View More ‘ஒன்றிய அரசு’ என அழைப்பது ஏன்? மனோ தங்கராஜ்இ-பதிவு இணையதளம் மாலைக்குள் சரிசெய்யப்படும்: அமைச்சர் மனோ தங்கராஜ்
இ-பதிவு இணையதள பழுது இன்று மாலைக்குள் சரிசெய்யப்படும் என தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதியளித்துள்ளார். தமிழ்நாட்டில் இ-பதிவு நடைமுறையுடன் பல்வேறு சேவைகளுக்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று…
View More இ-பதிவு இணையதளம் மாலைக்குள் சரிசெய்யப்படும்: அமைச்சர் மனோ தங்கராஜ்