உயிரிழந்த தாயை மூன்று சக்கர நாற்காலியில் வைத்து மயானத்துக்கு கொண்டு சென்ற மகன் – மணப்பாறையில் பரபரப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தோல் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 74 வயது தாயை மூன்று சக்கர நாற்காலியில் வைத்து 4 கி.மீ. தொலைவில் உள்ள மயானம் வரை மகன் கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பை…

View More உயிரிழந்த தாயை மூன்று சக்கர நாற்காலியில் வைத்து மயானத்துக்கு கொண்டு சென்ற மகன் – மணப்பாறையில் பரபரப்பு

திமுகவில் இணைந்த அதிமுக கவுன்சிலர்கள்

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியில் அதிமுகவை சேர்ந்த 2 கவுன்சிலர்கள் திமுகவில் இணைத்துள்ளனர். நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியில் மொத்தம் 27 இடங்களில், திமுக 11, அதிமுக…

View More திமுகவில் இணைந்த அதிமுக கவுன்சிலர்கள்

கணவருடன் தகராறு: இரு குழந்தைகளை கொன்றுவிட்டு உயிரிழப்பு செய்து கொண்ட மனைவி

மணப்பாறை அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில், எலி மருந்து பிஸ்கட்டை கொடுத்து இரு குழந்தைகளை கொன்றுவிட்டு, தாயும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பொன்னம்பலத்தான்பட்டியை சேர்ந்தவர்…

View More கணவருடன் தகராறு: இரு குழந்தைகளை கொன்றுவிட்டு உயிரிழப்பு செய்து கொண்ட மனைவி