கம்பீரமாக இருப்பதே கலைஞரின் அழகு- வைரமுத்து
பெரியாருக்கும், அண்ணாவிற்கும் இடையே கம்பீரமாக நிற்பது தான் கலைஞருக்கு சிறப்பு என வைரமுத்து கூறினார். சென்னை ஒமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் சிலையை குடியரசு துணைத் தலைவர்...