மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு: 5 மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு!

மணிப்பூரின் தெளபல் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து 5 மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர், தங்களுக்குப் பழங்குடியினர் அந்தஸ்து …

View More மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு: 5 மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு!

ஈகுவடார் மீன்பிடி துறைமுகத்தில் துப்பாக்கிச்சூடு; 9 பேர் உயிரிழப்பு

ஈக்வடார் நாட்டில் மீன்பிடி துறைமுகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர்.  தென் அமெரிக்க நாடாக ஈக்வடாரில் உள்ள எஸ்மரால்டாஸ் மாகாணத்தில் சிறிய மீன்பிடி துறைமுகம் ஒன்று உள்ளது. இங்கு படகு மற்றும்…

View More ஈகுவடார் மீன்பிடி துறைமுகத்தில் துப்பாக்கிச்சூடு; 9 பேர் உயிரிழப்பு

காபூல் ராணுவ மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு

ஆப்கானிஸ்தானில் காபூல் ராணுவ மருத்துவமனையருகே பயங்கர குண்டு வெடிப்பு  நிகழ்ந்துள்ளது. சமீபத்தில் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவ படைகள் முழுமையாக வெளியேறியதையடுத்து தற்போது தலிபான்கள் தங்கள் ஆட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த நிகழ்வைத் தொடர்ந்து பல்வேறு…

View More காபூல் ராணுவ மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு