அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு; நிவாரணம் கோரி உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு மனு தாக்கல்

அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு தொடர்பாக  இடைக்கால நிவாரணம் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  அ.தி.மு.க பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ்…

View More அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு; நிவாரணம் கோரி உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு மனு தாக்கல்

பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் ஆதரவு!

ஓபிஎஸ் ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்கள் 9 பேர் இன்று இபிஎஸ் க்கு ஆதரவு தெரிவித்தனர். இதன் மூலம், இபிஎஸ் ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 2,452ஆக உயர்ந்துள்ளது. அதிமுக ஒற்றைத்தலைமை விவகாரம் உச்சம் பெற்றிருக்க…

View More பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் ஆதரவு!