செய்வினைகளை எடுப்பதாக கூறி, லட்சங்களை சுருட்டிய பட்டதாரி! மந்திரவாதி எனக் கூறி நூதன பண மோசடி!

செய்வினைகளை எடுப்பதாக நம்பவைத்து சாய்பாபா பக்தரிடம் லட்சங்களை சுருட்டிய சைக்காலஜி பட்டதாரி, பெண் தோழியுடன் கைது…. இறை பக்தி இருப்பவர்களை குறிவைத்து நூதன பண மோசடியில் இருவரும் ஈடுபட்டது விசாரணையில் அம்பலம்… குற்றவாளிகள் சிக்கியது…

View More செய்வினைகளை எடுப்பதாக கூறி, லட்சங்களை சுருட்டிய பட்டதாரி! மந்திரவாதி எனக் கூறி நூதன பண மோசடி!