“கல்வி நிதி தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு நிச்சயம் வழக்கு தொடரும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சேரவேண்டிய கல்வி நிதியை தங்களுடைய அரசியலுக்காக மத்திய அரசு தடுத்து நிறுத்தியுள்ளது. இதற்கு எதிராக நிச்சயமாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும்” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “கல்வி நிதி தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு நிச்சயம் வழக்கு தொடரும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ரூ.2,152 கோடியை விடுவிக்க கோரி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!

தமிழ்நாட்டின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின்கீழ் வரவேண்டிய ரூ. 2,152 கோடி நிதியினை உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

View More தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ரூ.2,152 கோடியை விடுவிக்க கோரி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!

தமிழக அரசின் புதுமைப் பெண் திட்டம்; யார் யாருக்கு ரூ.1,000 ?

தமிழ்நாடு அரசின் புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 கல்வி தொகை பெற யார், யார் தகுதியுடையவர்கள் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.  அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு…

View More தமிழக அரசின் புதுமைப் பெண் திட்டம்; யார் யாருக்கு ரூ.1,000 ?