24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை- அமைச்சர் செந்தில் பாலாஜி

அடுத்த ஆண்டு முதல் கோடை காலத்தில் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோடை காலத்தில் ஏற்படும் மின்தேவையை பூர்த்தி செய்வது தொடர்பான…

View More 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை- அமைச்சர் செந்தில் பாலாஜி

துரோகத்தால் இபிஎஸ் வீழ்த்தப்படுவார்- டிடிவி தினகரன்

துரோகத்தால் தான் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை தன் கைப்பிடியில் வைத்திருக்கிறார். துரோகம் எனும் கத்தியை எடுத்த பழனிச்சாமி துரோகத்தாலேயே வீழ்த்தப்படுவார் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த…

View More துரோகத்தால் இபிஎஸ் வீழ்த்தப்படுவார்- டிடிவி தினகரன்

சட்டப்பேரவை தலைவர் மாண்போடு நடந்து கொள்வார் என நம்புகிறோம்: ஜெயக்குமார்

சட்டப்பேரவைத் தலைவர் மாண்போடு நடந்து கொள்வார் என நம்புகிறோம் என  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்…

View More சட்டப்பேரவை தலைவர் மாண்போடு நடந்து கொள்வார் என நம்புகிறோம்: ஜெயக்குமார்