குடிபோதையில் ரயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கிய நபர் ! – உயிரை காப்பாற்றிய ரயில் ஓட்டுநர் !!

குடிபோதையில் ரயில் தண்டவாளத்தில் படுத்து உறங்கியவரை சாதுர்யமாக செயல்பட்டு ரயிலை நிறுத்தி உயிரை காப்பாற்றிய ஓட்டுனருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கேரள மாநிலம் கொல்லம் அருகே கொல்லம் – புனலூர்  இரயில், எழுகோன் ரயில்…

View More குடிபோதையில் ரயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கிய நபர் ! – உயிரை காப்பாற்றிய ரயில் ஓட்டுநர் !!