“தாயை இழிவாக பேசியவர்களை இறைவன் தண்டிப்பார்” முதல்வர் பழனிசாமி!

“தாயை இழிவாக யார் பேசினாலும் அவர்களை ஆண்டவன் தண்டிப்பார்” என முதல்வர் பழனிசாமி நா தழுதழுக்க பேசியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6ல் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.…

View More “தாயை இழிவாக பேசியவர்களை இறைவன் தண்டிப்பார்” முதல்வர் பழனிசாமி!

1.97 கோடி பேருக்கு எப்படி வேலை கொடுக்க முடியும்? மு.க.ஸ்டாலின்

234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மதுரை திருமங்கலத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட ஸ்டாலின், இந்தியாவில் 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அறிவிக்கப்பட்டு 14 இடங்களில் வேலை…

View More 1.97 கோடி பேருக்கு எப்படி வேலை கொடுக்க முடியும்? மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலினால் எதிர்க்கட்சித் தலைவராகக் கூட வர முடியாது: எடப்பாடி பழனிசாமி

அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டம், வானூர் பகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது, அதிமுகவை தவறாக விமர்சிப்பது தான்…

View More மு.க.ஸ்டாலினால் எதிர்க்கட்சித் தலைவராகக் கூட வர முடியாது: எடப்பாடி பழனிசாமி

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் தமிழகம் வளர்ச்சியடையும்: எடப்பாடி பழனிசாமி

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் தான், தமிழகம் வளர்ச்சியடையும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிரமான பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.…

View More மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் தமிழகம் வளர்ச்சியடையும்: எடப்பாடி பழனிசாமி