மகளுக்காக உயர் பதவியை துச்சமென தூக்கி எறிந்த தந்தை…!

கோரக்பூர் ஐஐடியில் பட்டம் பெற்று அதிக அளவிலான ஊதியத்தில் பணியாற்றி வந்த இளைஞர் ஒருவர், தன்னுடைய குழந்தையுடன் நேரம் செலவிடுதற்காக, வேலையை ராஜினாமா செய்த நிகழ்வு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஐ.ஐ.டி. கரக்பூரில் படித்துவிட்டு…

View More மகளுக்காக உயர் பதவியை துச்சமென தூக்கி எறிந்த தந்தை…!
new app for child care

குழந்தை வளர்ச்சியை கண்காணிக்க புதிய செயலி

பிறந்த குழந்தை முதல், 6 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளின் எடை, உயரம் உள்ளிட்ட வளர்ச்சியை கண்காணிக்க புதிய செயலியை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை உருவாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் அதிநவீன தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி…

View More குழந்தை வளர்ச்சியை கண்காணிக்க புதிய செயலி

மதுரையில் குழந்தை விற்பனை: உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க கோரிக்கை

மதுரையில் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த வழக்கை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க கோரி வழக்கறிஞர் ஒருவர் உயர் நீதிமன்ற பதிவாளருக்கு மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, மதுரையில் இயங்கி வந்த…

View More மதுரையில் குழந்தை விற்பனை: உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க கோரிக்கை