ஆதரவற்றோர் இல்லம் என்ற பெயரில் குழந்தைகள் விற்பனை; வெளிச்சத்திற்கு வந்த மர்ம பக்கங்கள்
ஆதரவற்றோர் இல்லம் என்ற பெயரில், குழந்தைகளை விற்பனை செய்த கும்பல் பிடிபட்டுள்ளது. இல்லத்தில் சேரும் ஆதரவற்ற குழந்தைகளை நூதனமான முறையில் இந்த கும்பல் விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நடந்தது என்ன...