சென்னையில் தொழிலதிபரை கடத்தி கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களை அபகரித்த விவகாரத்தில் 6 காவல்துறையினர் உட்பட 10 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு…
View More தொழிலதிபரின் சொத்துக்களை அபகரித்த விவகாரம்: 6 காவல்துறையினர் மீது வழக்குப்பதிவுcase against police
தொழிலதிபரின் சொத்துகளை எழுதி வாங்கியதாக புகார்: 6 போலீசார் மீது வழக்கு
சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபரை கடத்தி சென்று அவரது சொத்துகளை எழுதி வாங்கியதாக சென்னை திருமங்கலம் காவல்நிலையத்தில் பணியாற்றிய 6 அதிகாரிகள் உட்பட 10 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளது…
View More தொழிலதிபரின் சொத்துகளை எழுதி வாங்கியதாக புகார்: 6 போலீசார் மீது வழக்கு