சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபரை கடத்தி சென்று அவரது சொத்துகளை எழுதி வாங்கியதாக சென்னை திருமங்கலம் காவல்நிலையத்தில் பணியாற்றிய 6 அதிகாரிகள் உட்பட 10 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளது…
View More தொழிலதிபரின் சொத்துகளை எழுதி வாங்கியதாக புகார்: 6 போலீசார் மீது வழக்கு