கொலை செய்ய முயன்ற கணவர்: வெட்டிக் கொன்ற மனைவி

மதுபோதையில் தன்னையும், தன் மகளையும் வெட்டியதையடுத்து, கத்தியைப் பிடுங்கி மனைவி தாக்கியதில் கணவர் உயிரிழந்தார். வேலூர், வேலப்பாடி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் குமரவேல் (60). லாரி ஷெட்டில் வேலை செய்து வந்தார். குமரவேலுவுக்கு…

View More கொலை செய்ய முயன்ற கணவர்: வெட்டிக் கொன்ற மனைவி

போதை மறுவாழ்வு மையத்தில் தொழிலாளி கொலை: 7 பேர் கைது

போதை மறுவாழ்வு மையத்தில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். சென்னையில் போதை மறுவாழ்வு மையம் நடத்தி வருபவர் லோகேஸ்வரி. இவரது கணவர் கார்த்திகேயன். இந்த போதை மறுவாழ்வு…

View More போதை மறுவாழ்வு மையத்தில் தொழிலாளி கொலை: 7 பேர் கைது