நகைக்கடன் விவரங்களை அளிக்க கூட்டுறவுத்துறை உத்தரவு!
கூட்டுறவு வங்கிகளில் உள்ள நகைக்கடன் நிலுவை விவரங்களை அளிக்குமாறு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் கடந்த வாரம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கூட்டுறவு வங்கிகளில் ஆறு சவரன் வரை நகை...