தேயிலைத் தோட்டத்தில் ஒற்றைக் காட்டு யானை: மக்கள் பீதி

கோத்தகிரி அருகே ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அண்மைக்காலமாக வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, யானைகள், சிறுத்தைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து…

View More தேயிலைத் தோட்டத்தில் ஒற்றைக் காட்டு யானை: மக்கள் பீதி

2 பேரைக் கொன்ற ஒற்றை காட்டு யானை : வனத்துறை எச்சரிக்கை

இரண்டு பேரைக் கொன்ற, ஒற்றை காட்டு யானை, ஓசூர் அருகே முகாமிட்டுள்ளதால், பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரித்துள்ளனர் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே கிராம பகுதிக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை, அந்தப் பகுதியில்…

View More 2 பேரைக் கொன்ற ஒற்றை காட்டு யானை : வனத்துறை எச்சரிக்கை

தொடங்கியது ஆபரேஷன் பாகுபலி: அதிரடி தேடுதலில் 6 குழுக்கள்

காட்டுயானை பாகுபலியை பிடிக்க ஆறு குழுக்களாக பிரிந்து, வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், பாகுபலி என்ற ஒற்றை யானை புகுந்து பயிர்களை நாசம்…

View More தொடங்கியது ஆபரேஷன் பாகுபலி: அதிரடி தேடுதலில் 6 குழுக்கள்